மரைக்காயன் என்றொருத்தன் ஒரு பதிவை எழுதியிருக்கிரான்.இங்கே பாருங்க. தமிழ்நாட்டுல இருந்துகிட்டு தமிழர்கள தப்பா பேசுறதுக்கு இவனுக்கு என்ன தைரியம் பாருங்க.படித்து விட்டு படு டென்ஷனாகிவிட்டேன். ஆமாங்க, இவனுக்கு புடிக்கலையின்னா ஏமாறாதவன், நேசக்குமார், அரவின்ந்தன் நீலகன்டன் போன்றவங்களை திட்டவேண்டியதுதானே. ஏன் ஒட்டுமொத்தமாய் எல்லா தமிழர்களையும் திட்ட வேண்டும்?
இனிமேல் நானும் அவன் எழுதற மாதிரியே எழுதப் போறேன். தமிழ்மண நன்பர்களே கோவிச்சுக்காதீங்க.
Monday, March 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment